ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்... அரசின் முதல் தவணை பணம் கூட கிடைக்கவில்லை என புகார் Jul 08, 2024 243 ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஊராட்சிகள...